full screen background image
Search
Friday 14 February 2025
  • :
  • :

‘காவிரி மேலாண்மை வாரியம் ‘ அமைக்கக் கோரும் போராட்டங்களில் அபிசரவணன்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் போராட்டங்களில் அபிசரவணன்!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி,

ஏப்ரல் 4-ஆம் தேதி மதுரை வைகை ஆற்றங்கரையில் நடந்த மனித சங்கிலி ஊர்வலத்தில் மாணவர்களுடன் நடிகர் அபிசரவணன் கலந்துகொண்டார் .அன்றைய போராட்டத்தில் நடிகர் லாரன்ஸ் அவர்களும் கலந்து கொண்டார்.

மேலும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற டிராபிக் ராமசாமி அவர்களின் உண்ணாவிரதத்திலும்,

இன்று தமிழ் திரையுலகம் நடத்திய அறவழிப் போராட்டத்திலும் அபிசரவணன் கலந்துகொண்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *