சொந்த வீடான என் வீட்டில் நான்கு சொந்தக்கார சொந்த வீட்டின் முதல் நாற்பது சொந்தக்கார வீட்டினர் உண்டு என்ற எண்ணம் எனக்கு சம்பந்தமில்லமால் வந்தது .என் சொந்த வீட்டில் நான் வாங்கிய எல்லா பொருளும் என் சொந்த குடும்பத்தினர் உபயோகப்படுத்துவார்கள்.

அதைப் போலத்தான் அவர்கள் வாங்கிய பொருளை அவர்கள் குடும்பத்தினர் பயன்படுத்துவார்கள் .
நீங்கள் கட்டிய வீடு நீங்கள் கட்டிய மாதிரியே உங்களுக்கு இருக்கும் .அவர்களின் பார்வைக்கு தெரியாது .அவர்களின் பார்வைக்கு அவர்கள் கட்டிய வீடு தெரியும் . வீடு உங்கள் இடம் .அது நிலையானது .உங்களின் தலைவீதியை பொறுத்தது .கிடைப்பதை பொறுத்து வாழ்க்கை .திடிரென இந்த வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என தேடத் தொடங்கினேன்.என் வீட்டில் இது வரை பார்த்திராத ஒரு பொருள் என் கண்ணில் தற்செயலாகப்பட்டது .அது மூக்கு பொடி டப்பா .என் வீட்டில் இங்கு தாத்தாவோ பாட்டியோ இல்லை .
https://www.amazon.in/dp/B08BTJPL7P/ref=sr_1_fkmr0_1?dchild=1&keywords=travin+mulgal&qid=1593077368&sr=8-1-fkmr0











