வீட்டில் வளர்க்கப்பட்ட வண்ணத்துப்பூச்சியிடம் அவர் வந்து சென்றதற்கான காரணத்தை கண்டுபிடி என கடலின் வாசனைக்கான திரவத்தை அதன் உடலில் தெளித்தேன்.அந்த வண்ணத்துப்பூச்சி என் வீட்டின் வெளியே பறந்தவாறு இடதா வலதா எனக் குழம்பியவாறு இடது பக்கம் சென்றது .
அந்த வண்ணத்துப்பூச்சி பார்ப்பதையெல்லாம் நான் என் வீட்டின் திரையில் இருந்தவாறு பார்த்துக்கொண்டு இருந்தேன்.போய்க்கொண்டிருந்த பெரியவரின் தலையை தொட்டது .மறுவிநாடியே அவர் அங்கு மறைந்து என் முன்னால் தோன்றினார்

https://www.amazon.in/dp/B08BXJ31CB/ref=sr_1_19?crid=3NXN11AJCZVFK&dchild=1&keywords=sivakumar+books&qid=1593244838&sprefix=sivakumar%2Caps%2C280&sr=8-19











